தாமிரப்பட்டணம்: தமிழின் முதல் நாவல்
₹180₹171
சுப. வீரபாண்டியன் எழுதிய திராவிடம் வளர்த்த தமிழ் - திராவிட இயக்க வரலாறு, தமிழ் அடையாளம் மற்றும் சமகால அரசியல் குறித்த முக்கியமான நூல்.
| Category | Speech |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 40 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
திராவிடமா, தமிழ்த் தேசியமா, இன்றைய தேவை எது? என்பது குறித்து மக்கள் முன்னிலையில் நடந்த விவாத மேடையில் திரு.சுப.வீரபாண்டியன் நிகழ்த்திய உரையைச் சற்று விரிவுபடுத்தியும், மேலும் சில சான்றுகளைச் சேர்த்துச் செம்மைப்படுத்தியும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.