Skip to content

கடல் காற்று கங்குல்

மின்ஹா எழுதிய கடல் காற்று கங்குல் - வாழ்வின் அனுபவங்கள், உணர்ச்சிகள் நிறைந்த கவிதைகள்! ஆழ்கடல் மற்றும் காற்றின் தாலாட்டில் மனதை வருடும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 112
Year 2022
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.

ஆழ்கடலின் பேரமைதியில்... மெலிதான காற்றின் தாலாட்டில்... இருளில்... ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வாழ்வின் பாடலாக ஒலிக்கிறது.

- பீ.எம்.எம். இர்ஃபான்