Skip to content

யாமத்தின் மூன்றாம் கண்

ஹேமா பாலாஜி எழுதிய யாமத்தின் மூன்றாம் கண் - உணர்வுப்பூர்வமான கதைகள், காதல் மற்றும் தாய்மை உறவுகளைப் பற்றி பேசுகிறது. வாசிப்பு அனுபவம் தரும் புத்தகம்.

Category Short Story
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. ஏதேனும் ஒரு உணர்வுகள் கணத்திலிருந்து தொலைந்து போக எல்லோருக்கும் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. சிலருக்குப் பயணம், சிலருக்குத் தாய்மடி, சிலருக்குத் தோழமையின் தோள், சிலருக்கு வாசிப்பு.

இவை உணர்வுகளின் கதைகள். பால்யத்தின் காதலை மறக்க முடியாமல், ஒரு தருணத்தில் சந்தித்துவிடும் காதலர்களுக்குப் பால் பேதம் இல்லை. தாய்க்கு மட்டுமல்ல மகனிடத்திலும் தாய்மை உண்டு என்கிறது ஒரு கதை. கண்டிப்பு என்ற பெயரால் தன் சேய்க்கு பேயாய் மாறுகிறாள் ஒரு தாய்.

உணர்வுகளைப் பரிமாறும் வரிகளைக் கதை என்றும் அழைக்கலாம் என்றால் இவை கதைகளே.