Skip to content

வள்ளலார் காட்டும் வழி

சாமி. சிதம்பரனார் எழுதிய வள்ளலார் காட்டும் வழி - ஆன்மீகத் தேடல், வாழ்வின் அர்த்தம், மற்றும் வள்ளலாரின் போதனைகள் மூலம் அமைதியான வாழ்க்கையை அடைய உதவும் வழிகாட்டி.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags Faith and Spirituality

Description

உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்
என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்
அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல்
இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே

- வள்ளலார்