Skip to content

தொட்டால் தொடர்ந்து வரும்

இரா.ம.சௌந்தர் எழுதிய தொட்டால் தொடர்ந்து வரும் - வாழ்க்கைச் சிந்தனைகள், தீமைகள் மற்றும் நன்மைகளை அலசும் ஆன்மீகப் புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Philosophy and Thought

Description

வாழ்க்கை என்பது எதிர்பார்த்த தருணங்களில் எதிர்பாராததையும், எதிர்பாராத சமயங்களில் எதிர்பார்த்ததையும் கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கும் புதிர். தொட்டால் தொடர்ந்து வருவது தீமைகள், பாவங்கள் மட்டுமல்ல, நன்மையும், புண்ணியமும்தான்.