Skip to content

தாலாட்டு முதல் தாலாட்டு வரை

பிறைசூடன் எழுதிய தாலாட்டு முதல் தாலாட்டு வரை - வாழ்வின் இருள், நம்பிக்கை, மற்றும் மனித உறவுகளின் ஆழமான கவிதைகள் நிறைந்த தொகுப்பு. கவிதை, தாலாட்டு, வாழ்க்கை பற்றிய புதிய புரிதல்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2015
Format Paperback
Tags Philosophy and Thought

Description

இருட்டு என்பது
மூடத்தனம்
விடியுமா என்பது
முட்டாள்தனம்
விடியும் என்பது
மூலதனம்
வெறுங்கை என்பது
முட்டாள்தனம் - அதில்
பத்துவிரல் என்பது
மூலதனம்

- கவிஞர் பிறைசூடன்