தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம்
மு. அருணாசலம் எழுதிய தமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம் - சதி வழக்கத்தின் வரலாறு, காரணங்கள் மற்றும் பண்டைய இலக்கியங்களில் இதன் நிலை குறித்து அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
சதி வழக்கம் இதிகாசங்களில் குறிப்பிடப்படவில்லை. கணவனின் சிதையில் உடன்கட்டையேறும் பெண் நரகத்திறகுச் செல்வாள் என்ற ‘மகா நிர்வாண தந்திரம்’ என்னும் சாக்த நூலில் கூறப்பட்டுள்ளது. வடமொழி இலக்கிய கர்த்தாக்களான பாணர், சுத்ரகர் போன்றோர் உடன்கட்டையேறுவதை எதிர்த்துள்ளனர்.
- மு.அருணாசலம்