Skip to content

தமிழ்நாட்டில் காந்தி (சந்தியா பதிப்பகம்)

தி.சே.சௌ. ராஜன் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி - காந்தியின் தமிழகப் பயணத்தையும், அக்கால மக்களின் எழுச்சியையும் அறிய ஒரு வரலாற்றுப் பதிவு.

Category History
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 136
Year 2012
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

1934 ஆம் ஆண்டில் ஹரிஜன இயக்கத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல். பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்.... 112 இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள்... சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்... இப்படி நெகிழ்வாய் புரளும் பக்கங்களில் நெஞ்சை அள்ளுகிறது அக்கால காந்திய எழுச்சி... இவற்றை பதிவு செய்துள்ள தி.சே.சௌ. ராஜன் காந்தியின் தமிழகச் சொற்பொழிவுகளை உடனிருந்து மொழிபெயர்த்தவர்.