Skip to content

பின்நகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்)

வண்ணநிலவன் எழுதிய பின்நகர்ந்த காலம் (இரண்டாம் பாகம்) - சோகம், இலக்கியம், நவீன நாவல் ஆகியவற்றின் ஆழமான பிரதிபலிப்புடன் உங்களை சிந்திக்க வைக்கும் சிறந்த படைப்பு.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Philosophy and Thought

Description

டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களை உலகம், இலக்கிய மேதைகள் என்று கருதுகின்றது. ஆனால், அவர்களது படைப்புகளின் அடிநாதம் சோகமே, ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களிலும் இதுதான் இருக்கிறது. தற்கால நவீன இலக்கியங்களும் இந்தச் சோக அடிச்சுவட்டைத்தான் பின்பற்றி எழுதப்படுகின்றன.