பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்
ம.பொ. சிவஞானம் எழுதிய பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும் - காந்தியின் அகிம்சை தத்துவத்தையும், பயங்கரவாதத்தின் விளைவுகளையும் ஆராய்கிறது. பயங்கரவாதம் குறித்த ஒரு முக்கியமான பார்வை.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும்.
- மகாத்மா காந்தி
மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விரும்பி காந்தி அரை நிர்வாணப் பக்கிரியானார். இதை ராஜாஜி விரும்பவில்லை. அகிம்சையில் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கேலி செய்தார்.
- ம.பொ.சி