நினைவில் நிற்கும் மனிதர்கள்
₹330₹313
லா. ச. ராமாமிருதம் எழுதிய பாற்கடல் - வாழ்க்கைப் பயணத்தின் நெகிழ்ச்சியான தருணங்களும், சுயசரிதை அனுபவங்களும், வரலாற்று தரிசனங்களும் நிறைந்த ஒரு படைப்பு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 262 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது.
- லா.ச. ராமாமிருதம்