Skip to content

நினைவுகளின் ஊர்வலம்

எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய நினைவுகளின் ஊர்வலம் - வாழ்க்கைப் போராட்டத்தையும், கலைப் பயணத்தையும் உணர்த்தும் நெகிழ்ச்சியான நினைவுக் குறிப்புகள்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 120
Year 2018
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வடித்த கஞ்சியோடும் வாடிய முகத்தோடும்தான் துவங்கியது. அப்பா இருந்தது இலங்கையில்... அம்மாவின் நிலையோ தர்ம சங்கடம்.... முதல் முப்பது ஆண்டுகள் மூச்சு முட்ட வைக்கிறது.

50 பதிப்புகள் கண்ட ‘இரண்டாம் இடம்’ நாவலைப் படைத்த - ஞானபீட விருது பெற்ற - எம்.டி.வாசுதேவன் நாயரின் முதற்கட்ட வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியும் அலைக்கழிப்பும் மட்டுமே இடம்பெற்றிருப்பதை இந்த நினைவுக் குறிப்புகள் முன்வைக்கின்றன.