Shepherds of Hope
₹200₹190
காவிரிக்கரை நாவல்
க. நா. சு. எழுதிய நளினி - அக்கிரகார வாழ்க்கையையும், தாயில்லாத சிறுமியின் போராட்டத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் கதை. நளினி நாவல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சிற்றன்னையின் அதிகாரக் குரலுக்கு ஆத்திரப்படாமல் தன் போக்கில் கண் முன்னே கிடக்கும் அக்கிரகார உலகை மட்டுமே வேடிக்கை பார்த்து வளர்ந்த உலகம் தெரியாத சிறுமி நளினி.
இது தாயில்லாத இச்சிறுமியின் கதை மட்டுமல்ல. ஒரு அக்கிரகாரத்தின் கதையும் கூட.