Skip to content

நளினி

காவிரிக்கரை நாவல்

க. நா. சு. எழுதிய நளினி - அக்கிரகார வாழ்க்கையையும், தாயில்லாத சிறுமியின் போராட்டத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் கதை. நளினி நாவல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

சிற்றன்னையின் அதிகாரக் குரலுக்கு ஆத்திரப்படாமல் தன் போக்கில் கண் முன்னே கிடக்கும் அக்கிரகார உலகை மட்டுமே வேடிக்கை பார்த்து வளர்ந்த உலகம் தெரியாத சிறுமி நளினி.

இது தாயில்லாத இச்சிறுமியின் கதை மட்டுமல்ல. ஒரு அக்கிரகாரத்தின் கதையும் கூட.