மனமும் அதன் விளக்கமும்
பெ. தூரன் எழுதிய மனமும் அதன் விளக்கமும் - மனம், மூளை மற்றும் மறைமனம் பற்றிய ஆழமான புரிதல், பகற்கனவு மற்றும் இயல்பூக்கம் குறித்த தெளிவான விளக்கங்கள் இங்கே.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 92 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கும் பகுதிதான் அது. பகற்கனவு வேறு; சிந்தனை வேறு. பகற்கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக் கொள்கிறான். இயல்பூக்கம் என்பது முன் அனுபவமில்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும்.