Skip to content

கத்திமுனையின் மேல்

சாமர்செட் மாம் எழுதிய கத்திமுனையின் மேல் - ஆன்மாவின் ஆழமான அனுபவத்தையும், வாழ்க்கையின் எல்லையற்ற மகிழ்ச்சியையும் உணர்த்தும் தத்துவ நூல்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 436
Year 2024
Format Paperback
Tags Faith and Spirituality

Description

ஆன்மாவின் வாழ்க்கை எவ்வளவு உற்சாகம் அளிக்கக் கூடியது. எவ்வளவு அனுபவம் தரக் கூடியது என்று உன்னைக் காணச் செய்ய விரும்புகிறேன். அது எல்லையற்றது. அது மகிழ்ச்சியானது. அதுபோன்று ஒன்றே ஒன்று தான் இருக்கிறது: எப்போதென்றால் நீ விமானத்தில் மேலே மேலே போகிறாய், முடிவில்லா ஒன்று உன்னைச் சூழ்ந்து கொள்கிறது அப்போதுதான். எல்லையற்ற வெளியில் நீ மயங்கி விடுகிறாய். உனக்கு எப்படிப்பட்ட மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது என்றால் அதனை உலகின் எல்லா சக்திக்காகவும், புகழுக்காகவும் ஈடு கொடுக்க மாட்டாய்.