Skip to content

கம்பன்: புதிய பார்வை

சாகித்திய அகாதெமி விருது (1985)

அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய கம்பன்: புதிய பார்வை - கம்பரின் படைப்பில் மறைந்திருக்கும் ஆன்மீகக் கருத்துகளையும், புலனடக்கத்தின் முக்கியத்துவத்தையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 316
Year 2020
Format Paperback
Tags Faith and Spirituality

Description

சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தைவிட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாகப் பேசுகிறான் கம்பன். வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளை தமிழில் கூறிய முதற் புலவனும் அவனே. இக்காப்பியத்தின் உயிர் நாடியாக விளங்குவது புலனடக்கத்தின் இன்றியமையாமையே.