நறிவிலி
₹250₹237
கல்யாண்ஜி எழுதிய காற்றைக் கேட்கிறவன் - கவிதைகளின் ஆழமான அனுபவம், புதிய சிந்தனைகள் மற்றும் மனதை மயக்கும் வரிகள் நிறைந்த தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
ஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம்.
- கல்யாண்ஜி