Skip to content

எப்படியும் சொல்லலாம்

இரா. எட்வின் எழுதிய எப்படியும் சொல்லலாம் - விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும், சமூக விழுமியங்களையும் கவித்துவமாகப் பேசும் தொகுப்பு. பெரியார், லெனின் சிந்தனைகள் நிறைந்த படைப்பு.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 80
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

மூழ்கிப்போன விழுமியங்களைக் கவிதையெனும் பாதாளகொலுசில் துழாவித் துழாவித் தூக்கிவரும் முயற்சிக்காரரான எட்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின் மீது பெரியாரின் கருப்பையும் லெனின் சிவப்பையும் சேர்த்துப் பூசிச் செல்வதை இத்தொகுப்பில் அவதானிக்க முடியும். இத்தொகுப்பு வாசிக்க மட்டுமல்ல, சமூக வாஞ்சையைச் சுவாசிக்கவும்தான்.