Skip to content

என் கதை (நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை)

நாமக்கல் கவிஞர் எழுதிய என் கதை - தன்னம்பிக்கை, சுயசரிதை மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் சிறந்த நூல்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 312
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரிகளை மறக்கமுடியுமா?