Skip to content

பாரதியும் தமிழகமும்

பெ. தூரன் எழுதிய பாரதியும் தமிழகமும் - பாரதியாரின் தேசியக் கனவுகள், தமிழ் மொழி மீதான பற்று, சமூகச் சிந்தனைகள் நிறைந்த ஒரு சிறந்த படைப்பு.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தம்பி - நான் ஏது செய்வேனடா; தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியின் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தவன் என்றெழுது. தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு.

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேற்குலத்தான் என்று கூவு.

- மகாகவி பாரதியார்