நறிவிலி
₹250₹237
கல்யாண்ஜி எழுதிய அந்தரப் பூ - கவித்துவமான வரிகளுடன், வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தும் அழகான கவிதைகள் நிறைந்த புத்தகம். ஆன்மீகத் தேடலுக்கும் சிறந்தது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
மரத்தில், கிளையில்,
மஞ்சரியில் பார்த்தாயிற்று.
கீழ்த் தூரில், மண்ணில்
கிடப்பதையும் ஆயிற்று.
வாய்க்க வேண்டும்
காம்பு கழன்ற பின்
தரை இறங்கு முன்
காற்றில் நழுவி வருமோர்
அந்தரப் பூ காணல்