Skip to content

அமைதி என்பது பழகிய ஓசை

கலாப்ரியா எழுதிய அமைதி என்பது பழகிய ஓசை - கவிதைகள் மூலம் அமைதியின் முக்கியத்துவத்தையும், மௌனத்தின் ஆழத்தையும் உணர்த்தும் புத்தகம். மன அமைதி தேடுபவர்களுக்கு ஏற்றது.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

நீ பேசாமல்தான் இருக்கிறாய்.

ஆனால் எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது

ஒலிக்காதிருக்கும் பெரிய மணியின் கனத்த

மௌனத்திற்குக் காது கொடுப்பவனே கவிஞன்

பாகன் கேட்பதே இல்லை யானை மணியோசையை