Skip to content

சொல்லிமுடியாதவை

ஜெயமோகன் எழுதிய சொல்லிமுடியாதவை - பண்பாடு, குடும்ப உறவுகள் குறித்த கூர்மையான கேள்விகள் மற்றும் வரலாற்றுப் பின்புலத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 162
Year 2017
Format Hardcover
Tags Life and Society

Description

ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செயதொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்க வேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? 

ஜெயமோகன் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை. நேரடியான கூரிய கருத்துகள். வரலாற்றுப் பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.