சங்கச் சித்திரங்கள் (நற்றிணை பதிப்பகம்)
ஜெயமோகன் எழுதிய சங்கச் சித்திரங்கள் - நற்றிணைப் பாடல்களின் அழகையும், தொன்மைத் தமிழ் வரலாற்றையும் உணரும் சிறந்த கவிதை நூல். சங்க இலக்கியம், கவிதைகள் வாசிக்க சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது ...எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்!