நறிவிலி
₹250₹237
எட்கர் ஆலன் போ எழுதிய சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள் - உலகப் படைப்பாளிகளின் கவிதைகள், நவீன கவிதை அனுபவம் மற்றும் இலக்கியச் செறிவுடன் உங்கள் வாசிப்புக்கு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Cultural Heritage |
தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ஷவை முதலான பல முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள் புத்தகத்துக்கு அடர்த்தியும் மதிப்பையும் கூட்டுகின்றன.