அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
க. நா. சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடு
க. நா. சு. எழுதிய பித்தப்பூ - மனித மனதின் சிக்கல்களைப் பேசும் நாவல். பைத்தியம் எனும் வியாதியின் காரணத்தையும், உளவியல் போராட்டத்தையும் உண்மைச் சம்பவங்களுடன் அறியலாம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது. அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்து பித்தப்பூ என்ற நாவலை 1959இல் எழுத எண்ணினேன். மூன்று தரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தி அளிப்பதாக இல்லை. இப்போது இருக்கிற வடிவம் நான்காவது. எல்லாச் சம்பவங்களும் கற்பனை, பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை.
- க. நா. சு.