Skip to content

பெரும் மழை நாட்கள்

சா. கந்தசாமி எழுதிய பெரும் மழை நாட்கள் - வாழ்வின் நுட்பமான உணர்வுகளைக் கவித்துவமாகப் பேசும் நாவல். மழைக்காலச் சூழலும், மனித உறவுகளும் இதில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 192
Year 2016
Format Paperback
Tags Philosophy and Thought

Description

எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் - வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப்பாளன்கூட. எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடியாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று.

- சா. கந்தசாமி