Skip to content

நீர் அளைதல்

எம். டி. முத்துக்குமாரசாமி எழுதிய நீர் அளைதல் - ஆழமான கவிதைகள் மூலம் மனதை ஆராயுங்கள். இந்தத் தொகுப்பு, குறைந்தபட்ச வரிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை அனுபவத்தை வழங்குகிறது.

Category Poetry
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Year 2012
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்.