Skip to content

நாடற்றவன்

அ.முத்துலிங்கம் எழுதிய நாடற்றவன் - ஒலிம்பிக் வீரரின் நெகிழ்ச்சியான கதை, நாடுகளின்றி வாழும் மக்களின் பிரதிநிதித்துவம், ஊக்கமளிக்கும் ஒரு நாவல்.

Category Essay
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 279
Year 2015
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

2012இல் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஓடினார். அவரை எப்படி மறக்கமுடியும்? அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே பார்த்தேன். அவர்தான் என்னுடைய வீரர்.

- அ. முத்துலிங்கம்