Skip to content

கம்பா நதி (நற்றிணை பதிப்பகம்)

வண்ணநிலவன் எழுதிய கம்பா நதி - நதிக்கரை வாழ்வின் வலிகளையும், காலத்தின் ஓட்டத்தையும் அழகாகச் சொல்லும் நாவல். நற்றிணை பதிப்பகத்தின் சிறந்த படைப்பு இது.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2012
Format Paperback
Tags Life and Society

Description

நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.