இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
வி. ஜீவகுமாரன் எழுதிய கடவுச்சீட்டு - அகதிகள், புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்யும் நாவல். இது ஒரு முக்கியமான சமூகப் பதிவு.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
அகதி, எதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்-பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சி-களையும் பதிவு செய்யவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவின் வடிவம்தான் இந்நாவல்.
- வி. ஜீவகுமாரன்