தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
நாஞ்சில் நாடன் எழுதிய தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் - சமூக விமர்சனக் கதைகள், மனித உறவுகள் மற்றும் கிராமிய வாழ்வை ஆழமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
திரைப்பட இயக்குநர் பாலா எழுதிய 'இவன்தான் பாலா' என்று 'ஆனந்த விகடன்' வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான 'இடலாக்குடி ராசா'வைக் குறிப்பிட்டு அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டபின், இந்த முதல் தொகுப்புக்கான தேடல் இருந்தது. ஆனால், தொகுப்பு பதிப்பில் இல்லை...
33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது.
- நாஞ்சில் நாடன்