Skip to content

விழா மாலைப் போதில்

குறுநாவல்கள்

அசோகமித்திரன் எழுதிய விழா மாலைப் போதில் - வாழ்க்கையின் நுணுக்கங்களையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் உணர்த்தும் சிறந்த நாவல். இது ஒரு தத்துவப் பயணம்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 264
Year 2010
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள். இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால், இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை. இவர்கள் பயணம் நிச்சயம் என்றால், என்றோ ஒரு நாள் இவர்கள் எல்லைக் கோட்டினை அடைவது நிச்சயம்.