Skip to content

திருமந்திரம்

இர. வாசுதேவன் எழுதிய திருமந்திரம் - வேதாந்தம், சித்தாந்தம் மற்றும் சித்தர்களின் ஞானத்தை எளிய நடையில் அறிய உதவும் சிறந்த ஆன்மீகப் புத்தகம்.

Category Religion
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2007
Format Paperback
Tags Faith and Spirituality

Description

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இந்த உயர்ந்த நோக்கோடு உருவானதே திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் அறிந்துகொள்ள வேண்டியவை ஆயிரம் விஷயங்கள்! கனம்மிகுந்த காரணத்தால், புரியாத விஷயங்களையெல்லாம் உப்பு, புளி, மிளகாய் சமாசாரங்களாக எளிமைப்படுத்தியது திருமந்திரம். தேசிய நெடுஞ்சாலையில் 'சுமோ'வில் போவதுபோல சுகமான நடையில் நூலாசிரியர் இர.வாசுதேவன் நம்மை அழைத்துச்செல்கிறார். சென்னை ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் இவர், உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள்மீது காதல் கொண்டவர்.