காலம் (கிழக்கு பதிப்பகம்)
வண்ணநிலவன் எழுதிய காலம் - கிழக்கு பதிப்பகம், வாழ்க்கையின் நிலையாமையையும் காலத்தின் ஓட்டத்தையும் உணர்த்தும் சிறந்த நாவல். காலம், மனித வாழ்க்கை குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்தது.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 200 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
ஒவ்வொரு நொடியையும், குதிரைப் பாய்ச்சலில் தாவி ஓடிக் கடந்துகொண்டே இருக்கிறது காலம். ஒரு மனிதனின் வாழ்க்கை அதன் ஓட்ட நிழலில் கரைகிறது, அல்லது உயிர்க்கிறது. எல்லா உயிர்களின் ஆதி அந்தமும் தெரிந்த ஒரே சாட்சியமாக காலம் ஒன்றுதான் இருக்கிறது. அது ஒன்றுதான் சாசுவதம்.