Skip to content

ஜோதி (கிழக்கு பதிப்பகம்)

சுஜாதா எழுதிய ஜோதி - கிழக்கு பதிப்பகம் நாவல், சமூக அந்தஸ்து மற்றும் சட்டத்தின் சிக்கல்களை விவரிக்கும் ஒரு த்ரில்லர். ஜோதி நாவல் ஒரு யதார்த்தமான கதை.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 48
Year 2010
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

ஜோதி என்ற பெண்ணின் மரணம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல் தான் ஜோதி.ஒருவனுடைய சமூக அந்தஸ்து அவனை எப்படி சட்டத்தின் பிடியிலிருந்து காக்கின்றது என்பதை இந் நாவலினூடாக சுட்டிக்காட்டியிருப்பார் சுஜாதா.நாவலின் இறுதிப்பகுதியில் சுஜாதாவும் என்டர் ஆகின்றார்.கதையின் முதல் பாதி சற்று விறுவிறுப்பாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சப்பென்று ஆகிவிட்டது.கணேஷ்,வசந்த் மிஸ்ஸிங்.முடிவு யதார்த்தபூர்வமானது.