Skip to content

இன்று பெற்றவை

எழுத்தாளனின் நாட்குறிப்புகள்

ஜெயமோகன் எழுதிய இன்று பெற்றவை - சமகால வாழ்க்கைச் சம்பவங்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவு செய்யும் சிறந்த படைப்பு.

Category Diary
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 264
Year 2015
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பது-போல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல் காற்றில் கலந்து மறையக்கூடும் அனுபவங்கள் மொழியில் கல்வெட்டாக மாறுகின்றன. சமகாலப் பதிவுகள் இவை. எண்ணங்கள், எதிர்வினைகள். சென்ற சில ஆண்டுகளின் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் அவற்றில் திறக்கும் புதிய கோணங்களையும் காட்டுபவை என்பதனால் முக்கியமானவை.