அப்ஸரா (கிழக்கு பதிப்பகம்)
சுஜாதா எழுதிய அப்ஸரா (கிழக்கு பதிப்பகம்) - பெங்களூரை மையமாகக் கொண்ட ஒரு த்ரில்லர் நாவல். ஜாவா, கணினி சார்ந்த விஷயங்கள் மற்றும் சுவாரஸ்யமான கதை அம்சங்களுடன் உள்ளது.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
அப்சரா - A Typical சுஜாதா style Thriller
கதை அதன் கருக்களம் எல்லாமே பெங்களூரை சுற்றியே நடக்கும்.
பேர் தெரியாத பிரபலமான ஆங்கில புத்தகம் மற்றும் கதாசிரியர்களை அறிமுகபடுத்துவார்.
ஜாவா, கோபால், பைனரி என்று கணினி சம்பந்தப்பட்ட வார்தைகள் அதிகம் புழங்கும்.
கதையின் நாயகி அல்லது ஏதாவது ஒரு பெண் கதையில் அறிமுகபடுத்தும்போது கண்டிப்பாக அவள் அழகை பற்றி ஒரு பத்து வரிக்கு குறையாமல் எழுதியிருப்பார்.
கதையின் நாயகன் மனநலம் குன்றி, பெண்களையோ குழந்தைகளையோ கடத்தி கொள்வானேன் என்றால், அதன் பின்புலமாக நாயகனின் அம்மாவின் நடத்தை ஒரு காரணமாக இருக்கும்.