Skip to content

ஆயிரத்தில் இருவர்

சுஜாதா எழுதிய ஆயிரத்தில் இருவர் - வன்முறை, மர்மம் நிறைந்த குடும்பக் கதையில் கணேஷ் வஸந்தின் துப்பறியும் சாகசம்! வரதட்சணைப் பின்னணியில் நடக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 120
Year 2011
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடரவேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த் யூகிக்கும்போது, மாமனாரும், மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளிக்கிறார்கள்.