Skip to content

ஆதலினால் காதல் செய்வீர்

சுஜாதா எழுதிய ஆதலினால் காதல் செய்வீர் - நகைச்சுவையான காதல் கதை, திருமண வாழ்க்கை மற்றும் உறவுகளின் சிக்கல்களைப் பேசுகிறது. அபிலாஷாவின் காதல் எப்படி விரிகிறது தெரியுமா?

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 134
Year 2011
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள இருப்பது, கஸ்தூரி என்கிற கர்நாடக போலீஸ்காரியை. அரிஸைக் காதலிப்பவள், வீட்டுக்காரியின் மகள் லின்னி. இந்தக் காதல்களில் நேரும் அவஸ்தைகள், அல்லல்கள், குறுக்கீடுகள், போராட்டங்கள் சிரிக்கச் சிரிக்க சுப முடிவுடன்.