Skip to content

ஆழ்ந்து யோசிக்கலாமா (ப்ராடிஜி தமிழ்)

எழில் கிருஷ்ணன் எழுதிய ஆழ்ந்து யோசிக்கலாமா - மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் புத்தகம். சமூக ஊடகங்களின் தாக்கம், சரியான முடிவுகளை எடுப்பது பற்றி அறிய வாசியுங்கள்.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2007
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

'எப்பப் பாரு டிவி இல்லன்னா கண்ட கண்ட பத்திரிக்கையைப் படிக்கிறது. உருப்புடுவியா நீ?' கண்டிக்கிறார் அம்மா. 'இங்கல்லாம் உட்காரக்கூடாது, ஓடுங்கடா!' என்று அதட்டி விரட்டுகிறார் ஒரு தாத்தா. ஆழ்ந்து யோசித்தால்தான் அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியும்.

சமூகமும் ஊடகங்களும் மாணவர்களை எல்லா விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த நிகழ்வுகள் நல்லவிதமாகவும் மோசமாகவும் மாணவர்களைப் பாதிக்கின்றன. ஆழ்ந்து யோசித்தால்தான் எது நல்லது, எது கெட்டது, எதைச் செய்வது, எதைச் செய்யக்கூடாது என்பது புரியும். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.