Skip to content

வெயிலோடு போய்

முதல் சிறுகதை நூல் வரிசை

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய வெயிலோடு போய் - கிராமிய வாழ்வின் போராட்டத்தையும், மனிதர்களின் மன உறுதியையும் உணர்த்தும் சிறந்த நாவல். சமூகச் சிந்தனைகள் நிறைந்த படைப்பு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 104
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

ச.தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்வின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள். வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை. சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை.

கிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது; எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை; தொடர்ந்து போராடி வெல்கிறார்கள். இந்த வெற்றியை அவர்களுக்கு தரும் வல்லமை எது? அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது?

மிக மிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களில் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ, அதுதான் இப்படைப்புகளின் ஆதாரம். 

- களந்தை பீர்முகம்மது