Skip to content

வாராணசி: மயக்கநிலைத் தோற்றங்கள்

பா. வெங்கடேசன் எழுதிய வாராணசி: மயக்கநிலைத் தோற்றங்கள் - வாரணாசியின் ஆன்மீகப் பயணத்தையும், பெண்ணியக் கண்ணோட்டத்தையும் உணரும் நாவல். மரணம் மற்றும் வாழ்வின் தத்துவத்தை அறியுங்கள்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 192
Year 2019
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள், இருவேறு காலங்கள், அவர்களின் உணர்வின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழல்கின்றன. பார்க்கும் காலம் அவற்றை முன்னதிலிருந்து வேறொன்றாக அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளைத் தொன்மத்துடன் அடையாளப்படுத்துவதன் மறுதலையாக இன்றைத் தொன்மைத்தன்மை கொண்டதாக மாற்ற முயற்சிக்கிறது இந்நாவல்.