Skip to content

உப்புநீர் முதலை

நரன் எழுதிய உப்புநீர் முதலை - வாழ்வின் அபூர்வமான கவிதைகளை அனுபவியுங்கள். இந்தத் தொகுப்பு தியானத்தையும், மழலைத்தனமான வியப்பையும் ஒருங்கே தரும் கவிதைகளைக் கொண்டுள்ளது.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 80
Year 2010
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

அபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன.