Skip to content

திணைமயக்கம் அல்லது நெஞ்சோடு கிளர்தல்

சேரன் எழுதிய திணைமயக்கம் அல்லது நெஞ்சோடு கிளர்தல் - நவீன கவிதைகளின் ஆழமான அனுபவம், காதல், போர், அகதி நிலை குறித்த புதிய பார்வை.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 112
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

சேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும் நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமானவை. இக்கவிதைகளில் அகமும் புறமும் பிரிய இயலாத நிறங்களின் திணைகளாக வரிகின்றன. அரேபியக் கவிதை வடிவமான கஜல், பசவண்ணாவின் வசனங்கள் ஆகியவற்றையும் நினைவுபடுத்தும் இக்கவிதைகள் மெல்லிய இசையைத் தூவுகின்றன. காமம், அகதி நிலை, போர், காதல், சஞ்சலம், வன்முறை, பிரிவின் வெளி என வியப்பூட்டும் நவீன உள்ளார்ந்த பார்வையை இவை வெளிப்படுத்துகின்றன.