இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
இசை எழுதிய தேனொடு மீன் - கம்பரின் காவியம் மற்றும் பழந்தமிழ்ப்பாடல்கள் குறித்த ஒரு சிறுவனின் துறுதுறுப்பான பயணத்தை அழகாக விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 117 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள் அவர் சுட்டிக்காட்டும் பலதும் நம்மையும் பரவசம் கொள்ளச் செய்கின்றன.
- சாம்ராஜ்