Skip to content

தீண்டப்படாத முத்தம்

சுகிர்தராணி எழுதிய தீண்டப்படாத முத்தம் - காதல், காமம், வெஞ்சினம் நிறைந்த கவிதைகள். பெண்மை, ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளைத் தொடும் ஆழமான படைப்பு இது.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 64
Year 2010
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

பெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண். சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது.