சொல்லப்படாத கதை
ஆனந்தபிரசாத் எழுதிய சொல்லப்படாத கதை - இலங்கை வாழ்வின் துயரங்கள், கேள்விகள் மற்றும் இனிமைகளை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு நாவல். மொன்றியாலின் கதை.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 296 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரும்பாலான தமிழ் இளைஞர்களைப் போல திரும்பமுடியா ஒற்றையடிப் பாதையாகி மொன்றியாலில் நிலைகொண்டு விட்டது. தன் வாழ்வின் துயரங்களையும், கேள்விகளையும், இனிமைகளையும் மிருதங்கமாக, சங்கீதமாக வீசியவர் இப்போது உரைநடையில்.
- செல்வம் அருளானந்தம், காலம் ஆசிரியர்