ஹவாஸின் வீரன்
₹90₹85
சமூகம் சார் கொள்ளையனின் சாகச வாழ்க்கை
வெ. செந்திவேலு எழுதிய சொக்கத்தங்கம் செம்புலிங்கம் - திருநெல்வேலி செம்புலிங்கம் கதையின் சமூக வரலாற்றுப் பதிவு! வாய்மொழித் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்நூல், உண்மைச் சம்பவங்களை நடுநிலையோடு கூறுகிறது.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 384 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
1900 1925 காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்ட சமூகம்சார் கொள்ளையனான செம்புலிங்கத்தின் சாகஸ வரலாறு இந்நூல்.
வாய்மொழித் தரவுகளின் அடிப்படையில் செம்புலிங்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளபோதிலும் சற்றும் மிகைப்படுத்தாமல், நடுநிலைமையுடனும் சமூக ஆய்வு நோக்கிலும் இந்நூலை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் வெ. செந்திவேலு.