Skip to content

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்

சண்முகம் சிவலிங்கம் எழுதிய சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - சமூக, அரசியல் கவிதைகள் மற்றும் தன்னிலைக் கவிதைகள் மூலம் மனதின் ஆழத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 232
Year 2010
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எல்லா நல்லா கவிஞர்களினதையும் போல அவரது கவிதையும் அவரது முகமாக இருக்கிறது. அவரில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகின்றது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணங்களை அவர் கவிதைகள் மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள் (Personal Poems)அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப் பற்றிய கவிதைகள்தான்.